இணைந்து செயல்படுவோம்.. இறையரசை அறிவிக்க...

tamilsundayhomily
sunday mass

மே மாத சிந்தனைகள்


அன்னை மரியாவின் மகிமை! தியாகத்தின் தாய் என்பதால் நாம் அடைய தன் ஒரே மகனை சிலுவை சாவை ஏற்று தந்தையின் சித்தத்தை நிறைவேற்றிட துணை புரிந்தவர் நம் அன்னைமரி.
ஒரு ரோஜா மொட்டு சிறுவர்களுக்காககற்றோர், கல்லாதோர், நீதிமான்கள், பாவிகளும், பெரியோர், சிறியோரும் எல்லா மாந்தரும் தினம்தோறும் செபமாலை சொல்வோம். மரியாளையும் இயேசுவையும் போற்றுவோம்!
இன்னுமா செபமாலை பைத்தியம்? செபமாலை சொல்லும் போது “ மௌனமாகவோ, வாய்விட்டோ கர்த்தர் கற்பித்த செபத்தையும், மங்களவார்த்தை செபத்தையும் சொல்லும் போது மறையுண்மைகளை தியானிப்பது எப்படி?
அன்னை மரியாளின் வணக்கமாதம்அன்னை மரியாளுக்கு மே மாதம் முழுவதும் வணக்கம் செலுத்தி மகிமைப்படுத்துகின்றது தாய் திருச்சபை. இந்நாட்களில் அன்னையைத் தரிசிக்கப் பக்த கோடிகள் சமயம் கடந்து வந்து தரிசிக்கும் அழகைக் காணும்போது பெருகுமே ஆனந்தம், பேரானந்தம்.
குடும்ப செபமாலை இயக்கம்‌tamil cathoilc செபமாலை சொல்லும் போது “ மௌனமாகவோ, வாய்விட்டோ கர்த்தர் கற்பித்த செபத்தையும், மங்களவார்த்தை செபத்தையும் சொல்லும் போது மறையுண்மைகளை தியானிப்பது எப்படி?…
எங்கள் சந்தோஷத்தின் காரணமே! " எங்கள் சந்தோஷத்தின் காரணமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் " என்று மாதா பிராத்தனையில் நாம் தவறாதுச் செபித்துவருகின்றோம். ஆனால் அந்தச் சந்தோஷத்தின் காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தியானித்துப் பார்த்தால்...
இறைவனின் தாய் மரியாள்நான்கு நற்செய்திகளும், திருத்தூதர்களும், தொடக்கத் திருச்சபைக் கிறிஸ்துவர்களும் இயேசுவைப் பற்றிய செய்திகளை வாய்வழியாக வழங்கியபோது, அச்செய்திகளின் முக்கியப் பின்னணியாக விளங்கியவர் அன்னை மரியா.
இளைஞர்களுக்கு அன்னை மரியாஇந்த இளம்பெண்ணை தான் இறைவன் தாம் வைத்திருந்த ஒரு பெரிய திட்டத்திற்கு ஒப்புமை கொடுக்க அழைப்பு விடுக்கின்றார்.
தூய ஆவியாரின் கனிகளுடன் பயணிக்கும் அன்னை அன்பு அன்னையே! பரிந்துரை என்னும் ஒரே வார்த்தையில் எங்கள் ஒவ்வொருவரையும் கவர்ந்து எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி, விண்ணரசை நோக்கிப் பணயிக்க எங்களுக்குப் பாதைக் காட்டினீர்.
கன்னி மரியாவின் இதயமாக மாறுவோமா! தாய்க்குரிய மனநிலையில் நம்மோடு வாழக்கூடிய எல்லா மனிதர்களையும் அன்பு செய்ய முயற்சி செய்வோம். அவ்வாறு வாழு



ஜூன்-15, 2011
முதல் பார்வையாளரின்
எண்ணிக்கை